காற்றில் கரைந்த கவிதைகள்
உன்னை கண்ணுறும்போது
தோன்றும் கவிதைகள்
காகிதத்தில் எழுதாத
காரணத்தால்
காற்றில் கலந்து
கரைகின்றன...
கவிதையாய் நீ அருகிருக்க
கவிதைகளே தேவையில்லை..
காணாத போது
காகிதம் தேடும் நான்.....
சில சமயம் கவிதைகள் என்னால் பின்னப்பட்டு.. சில சமயம் நான் கவிதைகளால் பின்னப்பட்டு...
2 Comments:
கவிதைகள் அருமையாக இருக்கின்றன.
நன்றி Sooryakumar...
வந்தைமக்கும் வாசித்தமைக்கும்
Post a Comment
<< Home