Sunday, November 12, 2006

தொலைந்தவன்

கனவினில் கண்ட முகம்

கலைந்தது கனவு
கனவினில் கண்ட முகம்
கண்ணெதிரே தோன்றவில்லை....
காதலியை காணாத
காலைப் பொழுது போல்
கொடுமையானது வேறு இல்லை...



தொலைந்தவன்

நீயன்றி
தொலைவினில்
தொலைந்தவன் நான்
உன் நினைவுகளின்
தொல்லையைத்
தொலைக்க முடியவில்லை..



5 Comments:

Blogger சத்தியா said...

ம்... ம்... என்றும் நிழலாய்த் தொடரும் நினைவலைகள்!

வாழ்த்துக்கள்.

11:23 AM  
Blogger Unknown said...

பிரிந்த காதலியை
நினைவு கொள்ளும்
பொழுதெல்லாம்
நினைவு கொல்லும்!

8:33 AM  
Anonymous Anonymous said...

நீயன்றி
தொலைவினில்
தொலைந்தவன் நான்
உன் நினைவுகளின்
தொல்லையைத்
தொலைக்க முடியவில்லை..


ம்..வாழ்த்துக்கள்.

2:10 PM  
Blogger சீனு said...

erandu kavithaikalum arumai...kelappuringa...i am new to ur blog..its gr8 to read ur poems..

11:20 PM  
Blogger நளாயினி said...

உன் நினைவுகளின்
தொல்லையைத்
தொலைக்க முடியவில்லை..

nalla ulathu. vaalthukal.

3:06 AM  

Post a Comment

<< Home